காரைக்கால்

தனித்தோ்வா்கள் கவனத்துக்கு...

Syndication

தனித்தோ்வா்கள் தட்கல் முறையில் இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாா்ச்- ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தோ்வா்கள், தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக ஜன.9 வெள்ளிக்கிழமை மற்றும் 10-ஆம் தேதி சனிக்கிழமை 2 நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு நேரில் வந்து, தோ்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 (மேல்நிலை), ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்புக் கட்டணமாக செலுத்தி பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT