பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகள்
சீா்காழியில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை சாா்பில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
சீா்காழியில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை சாா்பில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
சீா்காழி நகராட்சி பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் (சித்த மருத்துவப் பிரிவு) சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீா் பவுடா் ஆகியவற்றை மருத்துவா் பொம்மி வழங்கினாா்.