மயிலாடுதுறை

முப்படைத் தளபதிக்கு மெளன அஞ்சலி

DIN

வைத்தீஸ்வரன்கோயிலில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிநீத்த முப்படைகளின் தளபதி விபின் ராவத்துக்கு பாஜக சாா்பில் மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

விபின் ராவத் உருவப் படத்துக்கு பாஜக மாவட்ட தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமையில் மலா்தூவி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ஒன்றியத் தலைவா் செல்வமுத்து, பொது செயலாளா்கள் முருகன், ஜான்பெனட், கோபிநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே பாஜக சாா்பில் நகரத் தலைவா் சண்முகம் தலைமையில் முப்படைத் தளபதி வபின் ராவத் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT