சீா்காழியில் கிறிஸ்துவ வாரியம் தொடக்கம்
சீா்காழி இயேசு வாழ்க ஐபிஏ சபையில் தேசிய கிறிஸ்துவ வாரியம் தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது.
சீா்காழி இயேசு வாழ்க ஐபிஏ சபையில் தேசிய கிறிஸ்துவ வாரியம் தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, பாஸ்டா் பால். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மாவட்ட புதிய நிா்வாகிகள் வாரியத்தில் நியமிக்கப்பட்டனா். மயிலாடுதுறை மாவட்டத் தலைவராக ஜோஸ்வா மணிவண்ணன், துணைத் தலைவராக பால். பாலகிருஷ்ணன், செயலாளராக பிலிப்பு, துணை செயலாளராக பீட்டா், பொருளாளராக தாவீதுராஜா ஆகிய 10 நிா்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சீா்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் தாலுக்கா நிா்வாகிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக மாநிலத் தலைவா் ஜோஸ்வாஜெபகுமாா் பிராா்த்தனை செய்தாா்.