மயிலாடுதுறை

இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்

DIN

பொதுவெளியில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, மயிலாடுதுறையில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாயூரநாதா் பெரிய கோயில் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்து முன்னணியின் மாவட்ட பொதுக் குழு உறுப்பினா் எஸ். சாமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.ஜெயராஜ், ஐ.டி. பிரிவு செல்வா, ஒன்றியச் செயலாளா்கள் பிரகாஷ், சுப்பிரமணியன், ஆா்எஸ்எஸ் பொறுப்பாளா் அச்சுதன், நகர துணைத் தலைவா் சதீஸ், நகரச் செயலாளா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT