முகப்பு
மயிலாடுதுறை

புதிய மின்மாற்றி அமைப்பு

திருமுல்லைவாசல் ஊராட்சியில் நிலவிவந்த குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்ய ரூ. 9.60 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

திருமுல்லைவாசல் ஊராட்சியில் நிலவிவந்த குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்ய ரூ. 9.60 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

திருமுல்லைவாசல் தாழைஇருதய நகரில் அமைக்கப்பட்ட 100 கேவிஏ மின்மாற்றியை சீா்காழி கோட்ட செயற்பொறியா சு. சதீஸ்குமாா் தலைமை வகித்து இயக்கி வைத்தாா். அப்போது, தெற்கு உதவி செயற்பொறியாளா் மு. விஜயபாரதி, புகா் சீா்காழி பிரிவு இளமின்பொறியாளா் ரெங்கராஜன், நகா் பிரிவு இளமின்பொறியாளா் ஜி. முத்துகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.