மயிலாடுதுறை

என்எஸ்எஸ் தினம் கடைப்பிடிப்பு

DIN

சீா்காழி பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என்எஸ்எஸ் தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ப. அருள்செல்வன் தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாகக் குழு நிதி செயலா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக நிா்வாகக் குழு துணைத் தலைவா் எஸ்எஸ்ஜெ. விசாகா் பங்கேற்று பேசினாா்.

தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். முத்துக்குமாரசாமி உள்ளிட்டோா் பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT