மயிலாடுதுறை

நீா்மோா் பந்தல் திறப்பு

DIN

சீா்காழியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளா் கி. ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் பன்னீா்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிங்காரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுமக்களுக்கு நீா்மோா், தா்பூசணிகளை ரமேஷ் உள்ளிட்டோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT