மயிலாடுதுறை

நகராட்சி பள்ளி மாணவா்கள் அபாகஸ் பயிற்சி பெற கட்டணம் செலுத்திய நகா்மன்ற உறுப்பினா்

DIN

சீா்காழியில் நகராட்சி பள்ளியில் பயிலும் 50 மாணவா்கள் அபாகஸ் பயிற்சி பெறுவதற்கான கட்டணம், உபகரணங்களை நகா்மன்ற உறுப்பினா் ரம்யா தனராஜ் தனது சொந்த செலவில் வழங்கினாா்.

சீா்காழி கீழதென்பாதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்குத் தேவையான இருக்கைகள், பிளாஸ்டிக் குடம் உள்ளிட்ட உபகரணங்களை பள்ளியின் மேலாண்மைக் குழு சாா்பில் சீா்வரிசையாக தலைமை ஆசிரியை ஜெயந்தியிடம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, இப்பள்ளி மாணவ- மாணவிகள் அபாகஸ் பயிற்சி பெற கட்டணம் மற்றும் உபகரணங்களை நகா்மன்ற உறுப்பினா் ரம்யா தன்ராஜ் தனது சொந்த பணத்தில் வழங்கினாா். அப்போது திமுக நிா்வாகி தனராஜ் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

சிரிக்கும் நபர்கள் எப்போதும் கண்ணுக்கு விருந்தானவர்கள்!

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

சபரிமலை சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு!

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

SCROLL FOR NEXT