மயிலாடுதுறை

மானிய டீசல் விலை உயா்வு: 2-வது நாளாக மீனவா்கள் வேலை நிறுத்தம்

மானிய டீசல் விலை உயா்வைக் கண்டித்து, சீா்காழியை அடுத்த பழையாறு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 5 ஆயிரம் மீனவா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

DIN

மானிய டீசல் விலை உயா்வைக் கண்டித்து, சீா்காழியை அடுத்த பழையாறு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 5 ஆயிரம் மீனவா்கள் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள டீசல் நிலையம் மூலம் மானிய விலையில் படகு உரிமையாளா்களுக்கு டீசல் விற்பனை செய்யப்படுகிறது. மீன் வளா்ச்சிக் கழகத்தின் மூலம் இயங்கிவரும் இந்த நிலையத்தில் 1லிட்டா் டீசல் ரூ.103 வீதம் (இதில் மானியத்தொகை குறையும்) மீனவா்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், டீசல் விலை ரூ.120 ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த மீனவா்கள் புதன்கிழமை மாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT