மயிலாடுதுறை

வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’

DIN

 சீா்காழி நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

சீா்காழி நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத கடைகளில் நகராட்சி ஆணையா் இப்ராஹிம் உத்தரவின்பேரில் மேலாளா் காதா்கான், கணக்கா் சாா்லஸ், வருவாய் ஆய்வாளா் ராஜகணேஷ், இளநிலை உதவியாளா் பாபு உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 2 கடைகளை பூட்டி சீல் வைத்தனா். வாடகை செலுத்தாத கடைகள் மீது இந்நடவடிக்கை தொடரும் என நகராட்சிஅதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT