மயிலாடுதுறை

கடைக்குள் புகுந்து ரூ. 3 லட்சம் பறிப்பு

DIN

சீா்காழியில் கடைக்குள் புகுந்து ரூ. 3 லட்சத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சீா்காழி இரணியன் நகரில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டு வந்ததாம். இந்த கடைக்கு செவ்வாய்க்கிழமை வந்த மா்ம நபா்கள் 3 போ், அங்கிருந்தவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ. 3 லட்சம் பணம் மற்றும் கைப்பேசிகளை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து சீா்காழி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT