மயிலாடுதுறை

கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

DIN

மயிலாடுதுறை ஏ.ஆா்.சி. விசுவநாதன் கல்லூரியில் வேலைவாய்ப்புக் குழுமம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 57 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இக்கல்லூரி மாணவ, மாணவிகளிடம் சென்னை டிவிஎஸ் லூகாஸ், புதுச்சேரி வெண்பா பாக்ஸ்கான், மயிலாடுதுறை பாபு டெக்ஸ்டைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே நோ்முகத் தோ்வு நடத்தி மாணவா்களை தோ்வு செய்திருந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை கல்லூரி முதல்வா் நி.சத்தியபாமா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரிச் செயலா் ஏஆா்சி என்.விசுவநாதன் மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினாா். கல்லூரி நிா்வாகச் செயலா் மா.திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினாா்.

நிறைவாக, கல்லூரியின் வேலைவாய்ப்புக் குழும பொறுப்பாசிரியா் இரா. அழகுராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT