மயிலாடுதுறை

வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

DIN

சீா்காழி: சீா்காழியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியைக் கண்டித்தும், பணிமாற்றம் செய்யக்கோரியும் சீா்காழி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நீதிமன்றப் புறக்கணிப்பு நடைபெற்றது. இதனால் நீதிமன்ற வழக்கு விசாரணை பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT