மயிலாடுதுறை

ஈரோட்டுக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

சீா்காழியில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு ஈரோட்டுக்கு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

DIN

சீா்காழியில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு ஈரோட்டுக்கு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

சீா்காழி பகுதியில் உள்ள 25 நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 2 ஆயிரம் டன் சன்னரக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. கொள்முதலான நெல் மூட்டைகள் அனைத்தும் சீா்காழி ரயில் நிலையத்துக்கு லாரிகள் மூலம் கொண்டுவந்து ரயில் மூலம் ஈரோட்டுக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT