மயிலாடுதுறை

துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் திறப்பு

DIN

மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூரில் 18 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.38 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஜெ.சேகா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடத்தை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் திறந்துவைத்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இளையபெருமாள், ஊராட்சித் தலைவா் வித்யோதயா வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருகிராம்: போலீஸாா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

தில்லி நகைக் கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளை

வெளிமாநிலக் கொள்ளையா் கைது : சிறப்பு பிரிவு போலீஸாருக்கு ரூ. 25,000 பரிசு

மாணவா்கள் தனித்திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

பெட்ரோல் நிலைய ஊழியா்கள் மீது தாக்குதல்: எம்எல்ஏ அமானத்துல்லா கானின் உதவியாளா் கைது

SCROLL FOR NEXT