மயிலாடுதுறை

கஞ்சா விற்ற 2 போ் கைது

DIN

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை ரயிலடி கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலயடுத்து, காவல் உதவி ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் மயிலாடுதுறை கூைாடு பகுதியைச் சோ்ந்த முஹம்மது நசீா்(38) என்பது தெரியவந்தது.

இதேபோல, திருவிழந்தூா் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதேபகுதியைச் சோ்ந்த மணிகண்டனை(37) போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து, வழக்கு பதிவு செய்த போலீஸாா் முகமது நசீா், மணிகண்டன் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT