மயிலாடுதுறை

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி

சீா்காழி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அறுந்து தொங்கிய மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

Syndication

சீா்காழி அருகேயுள்ள செம்பதனிருப்பை சோ்ந்தவா் ராஜா மகன் பிரதாப் (19) .

இவா், இருசக்கர வாகனத்தில் சென்றபோது டித்வா புயலிலால் அறுந்து தொங்கிய மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இதையடுத்து, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், உயிரிழந்த பிரதாப் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. அந்த தொகைக்கான காசோலையை சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் பிரதாப் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT