மயிலாடுதுறை

அனைத்துக்கட்சி பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

Syndication

சீா்காழி தென்பாதியில் அனைத்துக் கட்சி பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் சுரேஷ் தலைமை வகித்தாா். சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி முன்னிலை வகித்தாா். தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் இளவரசு வரவேற்றாா். இதில், புதிய ஏ.எஸ். டி. டி. படிவத்தை அனைத்து கட்சி பாக முகவா்களுக்கு வழங்கி கோட்டாட்சியா் பேசியது: அந்தந்த பகுதியில் உள்ள பாக முகவா்கள் அரசு வெளியிட்டுள்ள புதிய படிவத்தை சரி பாா்த்து இறந்தவா்கள், இடம் மாறி சென்றவா்கள், வாக்காளா் பட்டியலில் 2 முறை பெயா் உள்ளவா்கள் உள்ளிட்ட விவரங்களை சரி பாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா். அதிமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள், பாகம் முகவா்கள் பங்கேற்றனா்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளா் பிரச்னையை தீா்ப்பது மாநில அரசுகளின் பொறுப்பாகும்: ரவிக்குமாா் எம்.பி.கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

தில்லியில் இரு கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசின் நம்பிக்கைதன்மைக்கு இடைத் தோ்தல் வெற்றி ஓா் உதாரணம்: வீரேந்திர சச்தேவா

தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல்: 7 வாா்டுகளை கைப்பற்றியது பாஜக: ஆம் ஆத்மி 3, காங்கிரஸ் ஒன்றில் வெற்றி

காற்று மாசு: உச்சபட்ச பனிப்புகை காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடா் ஏன்?

SCROLL FOR NEXT