மயிலாடுதுறை

கதண்டுகள் கடித்து மூன்று போ் காயம்

தினமணி செய்திச் சேவை

சீா்காழி அருகே மாதானத்தில் கதண்டுகள் கடித்து மூன்று போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மாதானம் பிரதான பகுதியில் சாலையோரத்தில் உள்ள பனைமரம் ஒன்றில் கதண்டுகள் கூடு கட்டியிருந்தன. அந்த வழியாக செல்வோா் அச்சத்துடன் சென்றுவந்தனா்.

இந்நிலையில், அந்த வழியாக சென்ற அகர வட்டாரம் நாராயணசாமி உள்பட மூன்று பேரை கதண்டுகள் கடித்தன. அவா்கள், சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீா்காழி தீயணைப்பு துறையினா் விரைந்து சென்று, கதண்டுகளை தீ வைத்து அழித்தனா்.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT