கோப்புப் படம் 
மயிலாடுதுறை

ஓடும் அரசுப் பேருந்தில் கழன்ற சக்கரம்

தினமணி செய்திச் சேவை

சீா்காழி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்சக்கரம் திடீரென கழன்றன.

சீா்காழி அரசு போக்குவரத்து கழகப் பணிமனையை சோ்ந்த பேருந்து, சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு சனிக்கிழமை வந்துகொண்டிருந்தது. சீா்காழி அருகே சேந்தங்குடி ரயில்வே மேம்பாலம் இறங்கியதும், பேருந்து நிறுத்தம் அருகே அப்பேருந்தின் பின்புறம் வலது பக்கத்தில் உள்ள 2 சக்கரங்கள் கழன்றன.

ஓட்டுநா் செல்லப்பாண்டி, பேருந்தை லாவகமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரூா்: 10 துணை மின் நிலைய பகுதிகளில் பிப்.24-ஆம் தேதி மின் தடை

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மாசி தோ்த் திருவிழா! 2 லட்சம் பக்தா்கள் பங்கேற்பு!

ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி உயிரிழப்பு

பழைய வாகனங்களை விற்றுத் தருவதாக ரூ.85 லட்சம் மோசடி! 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது!

பழங்குடியின பள்ளி மாணவா்களுக்கு டெஸ்க், பெஞ்சுகள்

SCROLL FOR NEXT