நாகப்பட்டினம்

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

DIN

பூம்புகாரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.
பூம்புகாரில் இயங்கி வரும் நம்பிக்கையின் பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை நிறுவன ஒருங்கிணைப்பாளர் டெய்ஸி தொடங்கி வைத்தார். இதில் நிறுவன பணியாளர்கள் பரமேஸ்வரி, எட்வீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணி தருமகுளம், மந்தகரை, பூம்புகார் வழியாகச் சென்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT