நாகப்பட்டினம்

திருவெண்காடு கோயிலில் செப்.19-இல் ருத்ரபாத வழிபாடு

DIN

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயிலில் ருத்ரபாத வழிபாடு செப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
நாகை மாவட்டம், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலில் அமைந்துள்ள ருத்ரபாதம் மிகவும் முக்கியமான பித்ருக்கள் தர்பணம் செய்யும் புனித பகுதியாக கருதப்படுகிறது. காசிக்கு இணையாக கருதப்படும் இங்கு செப்.19-ஆம் தேதி மகாளய அமாவாசையையொட்டி ருத்ரபாத வழிபாடு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT