நாகப்பட்டினம்

திருக்கடையூர் அமிர்தசாய் கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

நாகை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தசாய் கோயிலில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருக்கடையூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமிர்தசாய் சாய்பாபா கோயில் நிறுவப்பட்டு, பிரதிஷ்டை நடைபெற்றது. தொடர்ந்து, தினந்தோறும் மண்டல அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில், 48-ஆவது மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை சாய்பாபாவுக்கு பன்னீர், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் பழங்கள், இனிப்பு வகைகளைக் கொண்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT