நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் மார்ச் 16 -இல் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

DIN

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நாகை மாவட்டம், கீழ்வேளூரில் மார்ச் 16 -ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாகை சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் அலுவலர் ம. ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், தொழிலாளர் துறை மூலம் நலவாரிய உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் மார்ச் 16 -ஆம் தேதி நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், தகுதியான தொழிலாளர்கள் பங்கேற்று,  நலவாரிய உறுப்பினர்களாகப் பதிவு பெற முனைப்புக் காட்டுமாறு அவர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT