நாகப்பட்டினம்

பேருந்து, மின்சாரம் நிறுத்தம்

DIN

பொறையாறு பகுதியில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட பொறையாறு, திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோயில் பகுதியில் கஜா புயல் முன்னெச்சரிக்கையாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் வியாழக்கிழமை மாலை முதல் நிறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT