நாகப்பட்டினம்

சாராயம் விற்றவர் கைது

DIN

குத்தாலம் வட்டம், பொரும்பூர் பகுதியில் சாராயம் விற்றவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 
பெரம்பூர் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் போலீஸார் பொரும்பூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் எவுமகளூர் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த கீர்த்திவாசன் மகன் பாலாஜி (39), புதுவை மாநில சாராயத்தை விற்பனை செய்வது தெரியவந்தது.  இதையடுத்து, சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார், பாலாஜியை கைது செய்து, சிறையில்  அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT