நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் மனு அளித்த ஐயப்ப பக்தர்கள்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் "சபரியைக் காப்போம்' என்ற கோரிக்கையை முன்வைத்து சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சனிக்கிழமை பேரணி நடத்தி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து, பேரணியாக வட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்த ஐயப்ப பக்தர்கள், ஆகம விஷயத்தில் நல்ல தீர்வை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பேரணியில், 2 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT