நாகப்பட்டினம்

நாகை மைய நூலகத்தில் இளம் படைப்பாளர் விருது போட்டிகள்

DIN

நாகை மாவட்ட மைய நூலகத்தில் இளம் படைப்பாளர் விருதுக்கான போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
மாவட்ட நூலக அலுவலர் நா. மதிவாணன் தலைமையில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் 58 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டி நடுவர்களாக புலவர் மு. சொக்கப்பன், தமிழாசிரியர் செ. பிரபாகரன், சா. நீதிமாணிக்கம் ஆகியோர் பணியாற்றினர். நூலகர்கள் தி. மீனாகுமாரி, நா. நிர்மலா, வை. நாகராசு, மு. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரகுரு கல்லூரியில் விருது வழங்கும் விழா

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

SCROLL FOR NEXT