நாகப்பட்டினம்

சாராயம் விற்றவர் கைது

DIN

குத்தாலம் அருகே சாராயம் விற்றவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
குத்தாலம் அருகேயுள்ள கங்காதரபுரம் பகுதியில் பாலையூர் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையிலான போலீஸார் ரோந்து சென்றபோது, ஆட்டூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் ( 45) என்பவர் தனது வீட்டு அருகில் புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT