நாகப்பட்டினம்

தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு

DIN

திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்பேரில், அனைத்து மருத்துவமனைகளிலும் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மருத்துவ அலுவலர்கள் என். அன்புச்செல்வம் மற்றும் ஆர். ராகிணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியக் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT