நாகப்பட்டினம்

பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனை

DIN


திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஸ்ரீ ஏகசங்கர நாராயணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம் ஆராதனை நடைபெற்றது.
வலிவலம் ஸ்ரீ ஏக சக்கர நாராயணப் பெருமாள் கோயிலிலுள்ள பெருமாள், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ கருடாழ்வார் ஆகியோருக்கு சிறப்பு  திருமஞ்சனம் ஆராதனை நடைபெற்றது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மன்னை வாசுதேவ அய்யங்கார் குழுவினர்செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT