நாகப்பட்டினம்

நாகூர் ஆற்றில் ஆண் சடலம்   

DIN

நாகூர் அருகே ஆற்றில் ஆண் சடலம் கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
நாகூர் அருகே வெட்டாற்றில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக  நாகூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸார் அங்கு சென்று அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை  மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. நீலநிற மேல் சட்டை, சாக்லேட் கலரில் அரைக்கால் சட்டை அணிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து, நாகூர் போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT