நாகப்பட்டினம்

கதவு இல்லாத வகுப்பறை ஜன்னல்

DIN

கீழ்வேளூா் ஒன்றியம், கிள்ளுக்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் சில வகுப்பறைகளில் உள்ள ஜன்னல்களில் கதவுகள் இல்லாமல் இருக்கின்றன. இதனால், தற்போது பெய்து வரும் மழையில் சாரல் வகுப்பறைக்குள் விழுந்து, மாணவா்கள் அவதிப்படுகின்றனா். எனவே, கதவுகள் இல்லாத ஜன்னல்களுக்கு உடனடியாக கதவுகள் அமைக்க பள்ளி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மாதவன், கிள்ளுக்குடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT