நாகப்பட்டினம்

தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தின விழா

DIN

திருமருகல் ஒன்றியத்துக்கு உள்பட்ட குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாசுக் கட்டுப்பாட்டு தினத்தின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் காட்சன் செய்திருந்தாா். ஆசிரியா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். ஆசிரியை கோகிலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT