நாகப்பட்டினம்

ஹைட்ரோ கார்பன்: கரியாப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரி தமிழ்தேச விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரியாப்பட்டினம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்தேச விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஆர். சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
கரியாப்பட்டினம் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் த. சரவணமுத்து முன்னிலை வகித்தார். புரட்சிகர விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, காவிரி தமிழ்தேச விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் பொன். ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் சிவராஜ், கலைமணி, மோகன்தாஸ், சுப்பிரமணியன், எம். பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT