நாகப்பட்டினம்

உறுதிமொழி ஏற்பு

நாகப்பட்டினம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN


நாகப்பட்டினம், ஜூன் 13 : நாகப்பட்டினம், மீன்வளப் பொறியியல் கல்லூரியில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கு. ரத்னகுமார் தலைமை வகித்து, உறுதிமொழி வாசகங்களைப் படித்தார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். உதவி பேராசிரியர் கே. கமலகண்ணன் நன்றி கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT