நாகப்பட்டினம்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

DIN


திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றன.
கல்லூரி முதல்வர் எம். துரைராசன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். உடற்கல்வி இயக்குநர் பி. செல்வகுமார் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான எஸ். கணேஷ்குமார் வரவேற்றார். எஸ். செல்லதுரை சிறப்புரையாற்றினார். 
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பருவத்தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆங்கிலத்துறை பேராசிரியர் எஸ்.வி. விஜயபாபு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT