நாகப்பட்டினம்

குழகர் கோயில் தேரோட்டம்

DIN

வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி, வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகர் (குழகேசுவரர்) கோயில் என்றழைக்கப்படும் அமிர்தகடேசுவரர் கோயிலில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய நிகழாண்டுக்கான விசாகப் பெருவிழாவில் சுப்பிரமணிய சுவாமி நாள்தோறும் ரிஷபம், ஆட்டுக் கிடா, யானை, மயில் ஆகிய வாகனங்களில் எழுந்தருளினார். திருவிழா நாள்களில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு 
வடம்பிடித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT