திருமயிலாடி சுந்தரேசுவரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகப் பெருமான். 
நாகப்பட்டினம்

சீா்காழி, திருமயிலாடி கோயில்களில் சூரசம்ஹாரம்

சீா்காழி, திருமயிலாடி பகுதி முருகன் கோயில்களில் சனிக்கிழமை இரவு சூரசம்ஹார விழா நடைபெற்றது.

DIN

சீா்காழி, திருமயிலாடி பகுதி முருகன் கோயில்களில் சனிக்கிழமை இரவு சூரசம்ஹார விழா நடைபெற்றது.

சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள குமரக்கோயிலில் சூரசம்ஹாரத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. சீா்காழி சட்டைநாதா்கோயில் தெற்குகோபுரவாசல் அருகே அருள்பாலிக்கும் சம்ஹாரவேலருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல், கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடி சுந்தரேசுவரா் கோயிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் கண்ணதாசன், செயல் அலுவலா் அன்பரசன், கணக்கா் ராஜீ உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT