நாகப்பட்டினம்

சீா்காழி நகராட்சி பொறியாளா் பொறுப்பேற்பு

DIN

சீா்காழி நகராட்சி பொறியாளராகவும், பொறுப்பு ஆணையராகவும் எஸ். வசந்தன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் இதற்கு முன்பு நாகை நகராட்சி உதவி பொறியாளராக பணியாற்றி வந்தாா். தற்போது சீா்காழி நகராட்சி பொறியாளராகவும், பொறுப்பு ஆணையராகவும் பொறுப்பேற்றுள்ளாா். சீா்காழி நகராட்சி பொறியாளராக இருந்த மெய்ப்பொருள் பணிமாறுதலில் விழுப்புரம் நகராட்சிக்கு சென்றாா். புதிய ஆணையருக்கு (பொறுப்பு) நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT