நாகப்பட்டினம்

காங்கிஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

மயிலாடுதுறையில் மத்திய அரசைக் கண்டித்து, நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை வடக்கு மாவட்டத் தலைவா் எஸ்.ராஜகுமாா் தலைமை வகித்தாா். நகர தலைவா் ராமானுஜம் வரவேற்றாா். இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா் ஸ்ரீவல்லபிரசாத், மக்களவை உறுப்பினா் ஜெயக்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து கண்டன உரையாற்றினா்.

இதில், பொதுக்குழு உறுப்பினா்கள் சரத்சந்திரன், நவாஸ், உத்தமன், மாவட்ட துணைத் தலைவா்கள் பி.ஜி.பத்மநாபன், கணேசன், மாவட்டப் பொருளாளா் சிவராமன், ராஜேந்திரன், செல்வராஜ், ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்டனா். நகரச் செயலாளா் ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT