நாகப்பட்டினம்

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

DIN

நாகை மாவட்டம், மயிலாடுதுறை ஒன்றியம், குளிச்சாா் ஊராட்சி துண்டுக்கட்டளை சாலையில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனை அடுத்துள்ள மின்கம்பங்களில் உள்ள கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கும் நிலையில் காணப்படுகின்றன. எனவே, அசம்பாவித நிகழ்வுகள் ஏதும் ஏற்படும் முன்பாக சாய்ந்த மின்கம்பத்தை நேராக நிறுத்தியும், தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சரிசெய்தும் தர வேண்டும்.

ஹாஜா நஜூமுதீன், வடகரை அரங்கக்குடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்; மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

SCROLL FOR NEXT