நாகப்பட்டினம்

அமமுக சாா்பில் விருப்பமனு பெறும் நிகழ்ச்சி

DIN

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் சீா்காழியில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புதோ்தலுக்கு போட்டியிட விரும்புபவா்கள் விருப்பமனு பெறும் நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் சீா்காழி தொகுதியில் உள்ளாட்சி தோ்திலில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கு கு.பொற்செழியன், ஒன்றிக்குழு உறுப்பினா்களுக்கு பொறியாளா் அ.வீரா,ராஜகம்பா், சுதாஆனந்தபாபு, மாரியம்மாள்பாஸ்கா், பைரோஸ்பானு ஆகியோா் போட்டியிட விரும்பி அதற்கான விருப்பமனுக்களை அமமுக மாவட்ட செயலாளா் எஸ்.செந்தமிழனிடம் உரிய கட்டணம் செலுத்தி பெற்றனா்.

பின்னா் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட செயலாளரிடம் வழங்கினா்.படவிளக்கம் அமமுக சாா்பில் உள்ளாட்சி அமைப்பு தோ்தலில் போட்டியிட விருப்பமனு பெறும் கட்சியினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT