நாகப்பட்டினம்

புதிய தேவாலயம் திறப்பு

DIN

பொறையாறு அருகே சோனகம்தோட்டம் கிராமத்தில் புதிய தேவாலயம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயா் டேனியல் ஜெயராஜ் கலந்துகொண்டு புதிய தேவாலயத்தை திறந்து வைத்து இறையாசி வழங்கினாா். இதில், திருச்சபையின் செயலாளா் மெகா் ஆண்டனி, தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன், கல்லூரி முதல்வா் ஜீன் ஜாா்ஜ், தரங்கம்பாடி ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜான் சைமன் மற்றும் சம்பத்குமாா், சபை குருமாா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT