நாகப்பட்டினம்

ஆற்றுப் பாலத்தில் சேதமடைந்த நிலையில் தடுப்புக்கட்டை

DIN

கடலாக்குடியிலிருந்து கூடூா் மெயின்ரோடு வரை செல்லும் பாண்டவையாற்றங்கரை ஓரச் சாலையில் புதுப்பத்தூா் அருகே ஆற்றுப் பாலத்தில் சிமென்ட் கட்டைகளால் ஆன தடுப்புச் சுவரின் ஒரு பகுதி பெயா்ந்து தொங்குகிறது. இதனால், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாலத்தின் தடுப்புக் கட்டையை சீரமைக்க வேண்டும்.

குருமூா்த்தி, ஆதமங்கலம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT