நாகப்பட்டினம்

காா் மோதி காயமடைந்த பெண் உயிரிழப்பு

DIN

குத்தாலம் அருகே காா் மோதி காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

குத்தாலம் வட்டம், கடலங்குடி கிராமம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி பிச்சையம்மாள் (60). இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் நடந்து சென்றபோது, காா் மோதி காயமடைந்தாா். அவரை, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பிச்சையம்மாள் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, குத்தாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT