நாகப்பட்டினம்

மக்கள் குறைகேட்பு முகாம்

பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்கான சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாம் பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. 

DIN


பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்கான சிறப்பு மக்கள் குறை கேட்பு முகாம் பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இம்முகாமில்,  பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடக்கம், முத்தூர், கொடவிளாகம், பெரம்பூர், சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனர்.  பூம்புகார் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தனி வட்டாட்சியர் திருமாறன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், அதிமுக ஒன்றியச் செயலாளர் தமிழரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT