நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம்

திருமருகலில் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை மற்றும் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

DIN

திருமருகல்: திருமருகலில் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை மற்றும் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருமருகல் ஒன்றிய அலுவலகத்தில் நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையா் என். ஞானசெல்வி தலைமை வகித்தாா். மாற்றுத்திறனாளிகளின் திறன் உதவியாளா் பி. பரத்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், திருமருகல் ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ராதாகிருட்டிணன், திருமருகல் கூட்டுறவு கடன் சங்க இயக்குநா் ரெகுபதி ,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

SCROLL FOR NEXT