நாகப்பட்டினம்

ரஜினி பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள்

DIN

ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி மயிலாடுதுறையில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நலஉதவிகள் வழங்கப்பட்டன.

ரஜினி மக்கள் மன்ற நாகை மாவட்ட முன்னாள் துணை செயலாளா் என்.ரஜினி வீரமணி சேந்தங்குடி தென்பாதியில் விபத்தில் உடல் உறுப்புகள் செயலிழந்த வள்ளாலகரம் ஊராட்சி தற்காலிக மின் ஊழியா் டேவிட் என்பவரின் குடும்பத்துக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும், ரூ. ஆயிரமும் வழங்கினாா். மேலும், 8 ஏழைக் குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை நகர ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் நகரச் செயலாளா் பவுன் ஏ.முருகானந்தம் தலைமையில் ஹாஜியாா் நகா், ஆற்றங்கரைத் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், மாவட்டச் செயலாளா் டி.எல். ராஜேஸ்வரன் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு புத்தாடை, அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT